உள்நாட்டுச் செய்திகள்
- All Posts
- Local News

சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் Local News September 29, 2024 சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர்…

மின் கட்டணம் குறைகிறது July 10, 2024 admin மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15…

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடையவர் சுட்டுக்கொலை July 10, 2024 admin மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் தகவல் July 8, 2024 admin சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக…

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை July 8, 2024 admin நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு Local News July 8, 2024 இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என கல்வி…
வானிலை
க.பொ.த சா/த பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றனர் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
கொழும்பு மியூஸியஸ் கல்லூரியின் குளுனி மெத்சலா மற்றும் குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையின் விமங்ஸா ஜயன ஆகியோர் இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 13,309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
www.results.exams.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகச் செய்திகள்
- All
- World News